முற்றியது மோதல்; இஸ்ரேலில் ஈரான் தாக்குதலில் அமெரிக்க துணை தூதரகம் சேதம்!

ஜெருசலேம்: இஸ்ரேலில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க துணை தூதரகம் சேதம் அடைந்துள்ளது. இதனால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இஸ்ரேல்-ஈரான் இடையே மோதல் அதிகரித்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல், ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது. இருநாடுகளும் பரஸ்பரமாக வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன.
இதுவரையில் ஈரானில் 230 பேரும், இஸ்ரேலில் குழந்தைகள் உள்பட 10 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். டெல் அவிவில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க துணை தூதரகம் சேதம் அடைந்துள்ளது. இதனால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க தூதர் மைக் ஹக்கபி கூறியதாவது:
இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் துணைத் தூதரகம் இன்று தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. டெல் அவிவ் நகரில் அமைந்துள்ள அமெரிக்க துணை தூதரகம் அருகே ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களால் சிறிய சேதங்கள் ஏற்பட்டன. ஆனால் அமெரிக்க தூதரக அதிகாரிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (14)
அப்பாவி - ,
16 ஜூன்,2025 - 15:29 Report Abuse

0
0
Reply
Sridhar - Jakarta,இந்தியா
16 ஜூன்,2025 - 13:55 Report Abuse

0
0
மூர்க்கன் - amster,இந்தியா
16 ஜூன்,2025 - 16:37Report Abuse

0
0
Reply
ASIATIC RAMESH - RAJAPALAYAM,இந்தியா
16 ஜூன்,2025 - 13:35 Report Abuse

0
0
Reply
mukundan - chennai,இந்தியா
16 ஜூன்,2025 - 13:02 Report Abuse

0
0
மூர்க்கன் - amster,இந்தியா
16 ஜூன்,2025 - 16:41Report Abuse

0
0
Reply
Abdul Rahim - ,இந்தியா
16 ஜூன்,2025 - 13:00 Report Abuse

0
0
Kumar Kumzi - ,இந்தியா
16 ஜூன்,2025 - 17:16Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
16 ஜூன்,2025 - 12:47 Report Abuse

0
0
Reply
K.Uthirapathi - ,இந்தியா
16 ஜூன்,2025 - 12:36 Report Abuse

0
0
Reply
Karthik Madeshwaran - ,இந்தியா
16 ஜூன்,2025 - 12:33 Report Abuse

0
0
Reply
தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா
16 ஜூன்,2025 - 12:08 Report Abuse

0
0
மூர்க்கன் - amster,இந்தியா
16 ஜூன்,2025 - 12:27Report Abuse

0
0
MUTHU - Sivakasi,இந்தியா
16 ஜூன்,2025 - 13:09Report Abuse

0
0
Reply
மேலும்
-
பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்க முன்னுரிமை: காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா
-
மும்பையை திக்குமுக்காட வைத்த கனமழை; ரயில், பஸ் சேவை முற்றிலும் முடக்கம்
-
ராகுல் சர்ச்சை பேச்சு வழக்கு ஜூலை 18 ல் விசாரணை: சம்பல் கோர்ட் முடிவு
-
டில்லியில் பிரபல அடுக்குமாடி குடியிருப்பு அருகே சம்பவம்; சாய்ந்து விழுந்த 100 அடி செல்போன் கோபுரம்
-
காசா உதவி மையத்தின் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்; துப்பாக்கிச்சூட்டில் 38 பேர் உயிரிழப்பு
-
உ.பி.,யில் கனமழையால் தொடரும் துயரம்; 2 நாட்களில் மின்னல் தாக்கி 25 பேர் பலி!
Advertisement
Advertisement