கஞ்சா வைத்திருந்த வாலிபருக்கு காப்பு
கரூர், கரூர் அருகே, கஞ்சா வைத்திருந்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் எஸ்.ஐ., செந்தில் குமார் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் திருமாநிலையூர் பஸ் ஸ்டாப் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, திருமாநிலையூர் காமராஜர் தெருவை சேர்ந்த, பாலசுப்பிரமணியன் என்பவரது மகன் வெற்றிச்செல்வன், 21, என்பவர், 60 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை மையம் தகவல்
-
நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பெயரை பயன்படுத்தி மோசடி: வட மாநில வாலிபர் கைது
-
இஸ்ரேல் - ஈரான் போர் நீடித்தால் யாருக்கு பாதிப்பு?
-
'முத்த மழை' பாடல் வெர்ஷனில் அரசை விமர்சிக்கும் அ.தி.மு.க.,
-
தமிழகத்தில் அதிகபட்ச மழைப்பொழிவு எங்கே? இதோ முழு விபரம்!
-
நாங்கள் வெற்றிப் பாதையில் இருக்கிறோம்: சொல்கிறார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
Advertisement
Advertisement