மரம் முறிந்து விழுந்ததால் கடும் போக்குவரத்து பாதிப்பு
குளித்தலை, குளித்தலையில், மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
குளித்தலை, உழவர் சந்தை அண்ணா நகர் புறவழிச் சாலையில், கடுமையான சூறாவளி காற்று வீசியதில் ரயில்வே பிளாட்பாரம் அருகில் இருந்த புளியமரம் நேற்று காலை, 8:30 மணியளவில் முறிந்து விழுந்தது.
இதனால் புறவழிச்சாலையில், பைக், கார் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், மினி பஸ் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விழுந்த மரத்தை சரி செய்யும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பெயரை பயன்படுத்தி மோசடி: வட மாநில வாலிபர் கைது
-
இஸ்ரேல் - ஈரான் போர் நீடித்தால் யாருக்கு பாதிப்பு?
-
'முத்த மழை' பாடல் வெர்ஷனில் அரசை விமர்சிக்கும் அ.தி.மு.க.,
-
தமிழகத்தில் அதிகபட்ச மழைப்பொழிவு எங்கே? இதோ முழு விபரம்!
-
நாங்கள் வெற்றிப் பாதையில் இருக்கிறோம்: சொல்கிறார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
-
தங்கவயல் மகளிர் மன்றம் 40ம் ஆண்டு விழா
Advertisement
Advertisement