காளிங்கராயன் அணைக்கட்டில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
பவானி, பவானி அருகே காளிங்கராயன் அணைக்கட்டில் இருந்து முதல் போக பாசனத்துக்கு, நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. வரும் அக்., 13ம் தேதி வரை, 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.
இதன் மூலம், 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். ஈரோடு எம்.பி., பிரகாஷ், தண்ணீரை திறந்து வைத்தார். நிகழ்வில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இஸ்ரேல் - ஈரான் போர் நீடித்தால் யாருக்கு பாதிப்பு?
-
'முத்த மழை' பாடல் வெர்ஷனில் அரசை விமர்சிக்கும் அ.தி.மு.க.,
-
தமிழகத்தில் அதிகபட்ச மழைப்பொழிவு எங்கே? இதோ முழு விபரம்!
-
நாங்கள் வெற்றிப் பாதையில் இருக்கிறோம்: சொல்கிறார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
-
தங்கவயல் மகளிர் மன்றம் 40ம் ஆண்டு விழா
-
சாமுண்டீஸ்வரி தரிசன கட்டணம் உயர்வை எதிர்த்து போராட்டம்
Advertisement
Advertisement