புலி தாக்கி மிளாமான் பலி
மூணாறு; மூணாறு அருகே வட்டவடையில் குடியிருப்புகளுக்கு அருகே புலி, மிளா மானை தாக்கி கொன்றதால் மக்கள் அச்சம் அடைந்தனர். வட்டவடையில் கோவிலூர் கிராமத்தையொட்டி தலவிஞ்சி பகுதியில் நேற்று காலை மிளா மான் இறந்த நிலையில் கிடந்தது. அதன் உடல் பாதி தின்ற நிலையில் காணப்பட்டதால் புலி, மிளாவை தாக்கி கொன்றதாக தெரியவந்தது. அதனை சம்பவ இடத்தில் ஆய்வு நடத்திய வனத்துறையினர் உறுதி செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 சரிவு; ஒரு சவரன் ரூ.73,600!
-
ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது: இந்திய வானிலை மையம் தகவல்
-
நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பெயரை பயன்படுத்தி மோசடி: வட மாநில வாலிபர் கைது
-
இஸ்ரேல் - ஈரான் போர் நீடித்தால் யாருக்கு பாதிப்பு?
-
'முத்த மழை' பாடல் வெர்ஷனில் அரசை விமர்சிக்கும் அ.தி.மு.க.,
-
தமிழகத்தில் அதிகபட்ச மழைப்பொழிவு எங்கே? இதோ முழு விபரம்!
Advertisement
Advertisement