சைவ சித்தாந்த பயிற்சி நிறைவு

சிதம்பரம்:சிதம்பரத்தில் மெய்கண்ட சித்தாந்த வித்யாசாலை டிரஸ்ட் மற்றும் மதுரை தியாகராசர் கல்லுாரி சார்பில், 10 நாள் நாட்கள் நடந்த இலவச சைவ சித்தாந்தப் பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது.

மெய்கண்ட சித்தாந்த வித்யாசாலை டிரஸ்ட் ராமநாதன் தலைமை தாங்கினார். தியாகராசர் கல்லுாரி மற்றும் திருவாவடுதுறை ஆதீன பேராசிரியர்கள் சைவ சித்தாந்தத்தைப் பற்றி பாடம் கற்பித்து, பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினர்.

சீனுவாசன், பேராசிரியர்கள் ராமநாதன், குந்திதுரை ஆகியோர் பேசினர். சுப்பையா வாழ்த்திப் பேசினார். விழா ஏற்பாடுகளை அருள்நந்திசிவம், வீரசேகரன், அன்பழகள் ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement