சைவ சித்தாந்த பயிற்சி நிறைவு

சிதம்பரம்:சிதம்பரத்தில் மெய்கண்ட சித்தாந்த வித்யாசாலை டிரஸ்ட் மற்றும் மதுரை தியாகராசர் கல்லுாரி சார்பில், 10 நாள் நாட்கள் நடந்த இலவச சைவ சித்தாந்தப் பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது.
மெய்கண்ட சித்தாந்த வித்யாசாலை டிரஸ்ட் ராமநாதன் தலைமை தாங்கினார். தியாகராசர் கல்லுாரி மற்றும் திருவாவடுதுறை ஆதீன பேராசிரியர்கள் சைவ சித்தாந்தத்தைப் பற்றி பாடம் கற்பித்து, பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினர்.
சீனுவாசன், பேராசிரியர்கள் ராமநாதன், குந்திதுரை ஆகியோர் பேசினர். சுப்பையா வாழ்த்திப் பேசினார். விழா ஏற்பாடுகளை அருள்நந்திசிவம், வீரசேகரன், அன்பழகள் ஆகியோர் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை; ஒட்டன்சத்திரம் அருகே துயர சம்பவம்
-
இஸ்ரேல்-ஈரான் மோதல்: ஜெருசலேமில் உள்ள தூதரகத்தை 3 நாட்கள் மூடியது அமெரிக்கா
-
ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது; ஜி7 மாநாடு நிறைவில் கனடா பிரதமர் பேச்சு
-
இந்தியா, கனடா உறவுகள் மிக முக்கியமானவை: ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
-
டெஹ்ரானில் இந்தியர்கள் எப்படி இருக்க வேண்டும்; புதிய ஆலோசனைகள் வெளியிட்ட தூதரகம்
-
தண்டவாளத்தில் இரும்புக்கம்பி ஏற்காடு ரயிலை கவிழ்க்க சதி
Advertisement
Advertisement