போலீஸ் செய்திகள் சேவல் சூதாட்டம்: 17 பேர் கைது
சின்னாளபட்டி : பண்ணைப்பட்டி தனியார் மில் பகுதியில் சிலர் சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை சுற்றி வளைத்த தனிப்படை போலீசார் போலீசார் 17 பேரை கைது செய்தனர். 12 டூ வீலர்கள் ,ரூ. 20 ஆயிரம் ,6 சேவல்களை பறிமுதல் செய்தனர்.
சின்னாளபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒன்றிய உதவி பொறியாளர் பணியிட மாற்றம்
-
'தி.மு.க., அரசு மீது அமைச்சரே விமர்சனம் முதல்வர் ஸ்டாலின் பதில் என்ன?' அன்புமணி கேள்வி
-
ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துவோர் அதிகரிப்பு; வாரிய வசூல் ரூ.58,285 கோடி
-
பத்திரம் பதிவான சில மணி நேரத்தில் மொபைல் போனில் வில்லங்க சான்று
-
மீனாட்சி கோவில் பிரசாதம், அன்னதானம் தரச்சான்று புதுப்பிக்கப்படாததால் சர்ச்சை
-
வீட்டை இழந்து தவிக்கும் மக்கள்... கண்ணீர் விடும் கனவு இல்லம் ; கூட்டுறவு வங்கி கடன் வழங்கவில்லை
Advertisement
Advertisement