ரூ.1.42 கோடியில் சாலை சீரமைக்கும் பணி துவக்கம்
கோவை : மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில், சாலைகள் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
அதன்படி, மாநகராட்சி, 20வது மற்றும், 30வது வார்டுகளுக்கு உட்பட்ட சங்கனுார் பிரதான சாலைகள், பாரதி நகர் சாலைகள் என, 16 சாலைகள் ரூ.1.42 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படுகின்றன.
அதேபோல், கிழக்கு மண்டலம், 6வது வார்டு, கருப்பராயன்பாளையம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் ரூ.14.50 லட்சம் மதிப்பீட்டில், புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மையமும் நேற்று திறக்கப்பட்டது.
சாலை பணிகள் நேற்று துவங்கப்பட்ட நிலையில், அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நடுவானில் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: டில்லியில் அவசரமாக தரையிறக்கம்
-
சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் பலி
-
கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி
-
தமிழகம் மீது உலக நாடுகள் நம்பிக்கை: முதல்வர் ஸ்டாலின்
-
ஏ.டி.ஜி.பி.,க்கு எதிரான கைது உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்; வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்
-
இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் தாக்குதல்
Advertisement
Advertisement