திருப்பூரில் சட்டவிரோத குடியேற்றம்; வங்கதேசத்தினர் 26 பேர் கைது

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் சட்டவிரோதமாக, போலி ஆவணங்களை பயன்படுத்தி வசித்து வந்த வங்கதேசத்தினர் 26 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நம் அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக வசித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, பல்லடம் டி.கே.டி.மில் பகுதியில் அதிரடி சோதனை நடத்திய போலீசார், சட்ட விரோதமாக வசித்து வருவதாக 26 பேரை அடையாளம் கண்டனர்.
இவர்கள் பல்லடம் டி.கே.டி.மில் பகுதியில் போலி ஆதார் பயன்படுத்தி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இவர்களை திருப்பூர் மாவட்ட போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து போலி ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களை நாடு கடத்தும் பணி நடந்து வருகிறது.
வாசகர் கருத்து (17)
krishnan - chennai,இந்தியா
19 ஜூன்,2025 - 14:50 Report Abuse

0
0
Reply
ராமகிருஷ்ணன் - ,
19 ஜூன்,2025 - 14:15 Report Abuse

0
0
Reply
Keshavan.J - Chennai,இந்தியா
19 ஜூன்,2025 - 13:43 Report Abuse

0
0
Reply
K.e. Sundararajan - Pune,இந்தியா
19 ஜூன்,2025 - 12:12 Report Abuse

0
0
Reply
Muralidharan S - Chennai,இந்தியா
19 ஜூன்,2025 - 11:54 Report Abuse

0
0
Reply
chandran - madurai,இந்தியா
19 ஜூன்,2025 - 11:39 Report Abuse

0
0
Reply
KRISHNAN R - chennai,இந்தியா
19 ஜூன்,2025 - 11:34 Report Abuse

0
0
Reply
Rajah - Colombo,இந்தியா
19 ஜூன்,2025 - 11:20 Report Abuse

0
0
Reply
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
19 ஜூன்,2025 - 10:53 Report Abuse

0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
19 ஜூன்,2025 - 10:33 Report Abuse

0
0
என்னத்த சொல்ல - chennai,இந்தியா
19 ஜூன்,2025 - 12:09Report Abuse

0
0
Reply
மேலும் 6 கருத்துக்கள்...
மேலும்
-
தக்லைப் படம் ரிலீஸை தடுத்தால் வழக்குப்பதிவு: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை!
-
3 நாடுகள் பயணம் நிறைவு: டில்லி திரும்பினார் பிரதமர் மோடி
-
"போகப் போகத் தெரியும்": அன்புமணி குறித்து கேள்விக்கு பாட்டுப் பாடிய ராமதாஸ்!
-
நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பணிநீக்கம் செய்ய வேண்டும்; விசாரணைக் குழு பரிந்துரை
-
உலகின் முன்னணி பல்கலை பட்டியல் இதோ: 54 இந்திய பல்கலைகளுக்கு இடம்!
-
நடுவானில் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: டில்லியில் அவசரமாக தரையிறக்கம்
Advertisement
Advertisement