சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சோனியா

புதுடில்லி: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, சிகிச்சைக்கு பிறகு இன்று வீடு திரும்பினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா(78), கடந்த 15 ல் டில்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உணவு ஒவ்வாமை, செரிமானப் பிரச்னை, வயிற்று கோளாறு போன்ற பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் உடல் நலன் தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், சிகிச்சைக்கு பிறகு, சோனியா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். சோனியா வீடு திரும்பியதை அறிந்த காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து (4)
ஈசன் - ,
19 ஜூன்,2025 - 16:30 Report Abuse

0
0
Reply
Prabbhu V - ,
19 ஜூன்,2025 - 16:27 Report Abuse

0
0
Reply
V Venkatachalam - Chennai,இந்தியா
19 ஜூன்,2025 - 16:19 Report Abuse

0
0
Reply
Karthik - ,இந்தியா
19 ஜூன்,2025 - 16:03 Report Abuse

0
0
Reply
மேலும்
-
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய துயரம்: ஆறுதல் கூற செல்லாதது ஏன்; முதல்வருக்கு இ.பி.எஸ்., கேள்வி
-
இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க ஏற்பாடு
-
ஈரான் மதத் தலைவர் கமேனியை கொல்வதே போரின் இலக்கு; சொல்கிறார் இஸ்ரேல் அமைச்சர்
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காசாவில் 25 பேர் உயிரிழப்பு
-
பித்தளை மரம், வெள்ளிப் பானை, ஓவியங்கள்: ஜி7 தலைவர்களுக்குப் மோடியின் அன்பு பரிசுகள்; வெளியான சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
-
மா விவசாயிகளை வதைக்கும் தமிழக அரசு: நயினார் நகேந்திரன் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement