அம்மன் கோவிலில் மண்டல சிறப்பு வழிபாடு
கிருஷ்ணராயபுரம், வயலுார் பஞ்சாயத்து கோடங்கிப்பட்டி கிராமத்தில், பாப்பாத்தி அம்மன் கோவில் கும்பாபி ேஷகத்தை முன்னிட்டு மண்டல பூஜை சிறப்பு வழிபாடு நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, வயலூர் பஞ்சாயத்து கோடங்கிப்பட்டி கிராமத்தில் பாப்பாத்தி அம்மன் வடுவச்சியம்மன்,
மதுரை வீரன் ஆகிய சுவாமிகளுக்கு கோவில் கட்டப்பட்டு கடந்த, 6ல் கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து நேற்று மண்டல பூஜையை முன்னிட்டு பாப்பாத்தி அம்மன் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு மலர் மாலைகள் கொண்டு அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு பூஜைகள் நடந்தன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரிட்டன் போர் விமானம் விற்பனைக்கு ஓ.எல்.எக்ஸ்., தளத்தில் கிண்டல் பதிவு
-
துரை வைகோவுக்கு மத்திய அமைச்சர் பதவி? கூட்டணிக்கு 'குட் பை' சொல்லும் மூடில் ம.தி.மு.க.,
-
அரபி கல்லுாரிகளில் ஐ.எஸ்., பயங்கரவாத பயிற்சி; தற்கொலை படைகளை உருவாக்கியது அம்பலம்
-
'கிளி ஜோசியம் பார்த்தேன்; பா.ம.க.,வில் குழப்பம் தீரும்'
-
பயங்கரவாதிகளின் புகலிடம் கோவை?
-
அழித்தார் விபூதி; எடுத்தார் 'செல்பி' திருமாவளவனின் அவசர கெட்டப்
Advertisement
Advertisement