இரவில் பூத்த பிரம்ம கமலம் பொதுமக்கள் கண்டு வியப்பு

உடுமலை : உடுமலை தேவனுார்புதுார் குடியிருப்பு ஒன்றில், பூத்த பிரம்ம கமலம் என்ற நிஷாகந்தி பூவை அப்பகுதியினர் கண்டு ரசித்தனர்.
பல்வேறு மருத்துவ குணம் கொண்ட 'பிரம்ம கமலம்' என அழைக்கப்படும் நிஷாகந்தி பூ, குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே பூக்கக்கூடியது.
இதன் மொட்டு உருவாகி, அவை பூப்பதற்கு 20 நாட்களாகும். இரவில் மட்டுமே இந்த பூ மலர்ந்திருக்கும், காலையில் வாடிவிடும்.
உடுமலை அருதே தேவனுார்புதுார், விநாயகர் கோவில் வீதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில், இந்த பூ நேற்று பூத்திருந்தது. அப்பகுதி மக்கள் பூவை கண்டு ரசித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கனடாவில் இந்திய மாணவி மர்ம மரணம்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்துவதா; 2 வாரங்களில் டிரம்ப் முடிவு செய்வார்: அமெரிக்கா அறிவிப்பு
-
தடை செய்யப்பட்ட ஏவுகணை மூலம் தாக்குதல்; இஸ்ரேலுக்கு அதிர்ச்சி அளித்த ஈரான்
-
கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருக்கிறது: பெட்ரோலிய அமைச்சர்
-
இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா குழு பயணம் மீண்டும் ஒத்திவைப்பு!
-
சன் டிவி குழுமத்தில் சகோதர யுத்தம் கலாநிதிக்கு, தயாநிதி நோட்டீஸ்
Advertisement
Advertisement