மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கல்

புதுச்சேரி, : ராஜ்பவன் தொகுதியை சேர்ந்த மீனவர்களுக்கு ராமலிங்கம் எம்.எல்.ஏ., மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கினார்.
புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி பா.ஜ., சார்பில் மீனவர்களுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கும் விழா நடந்தது.
ராமலிங்கம் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, குருசுக்குப்பத்தை சேர்ந்த 600 மீனவர்களுக்கு தனது சொந்த செலவில் நிவாரணம் வழங்கினார். தொகுதி ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார்.
விழாவில், ராஜ்பவன் தொகுதியை சேர்ந்த ஆனந்தகண்ணன், சீனிவாசன், விஜயகுமார், பிரகாஷ், தினேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கனடாவில் இந்திய மாணவி மர்ம மரணம்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்துவதா; 2 வாரங்களில் டிரம்ப் முடிவு செய்வார்: அமெரிக்கா அறிவிப்பு
-
தடை செய்யப்பட்ட ஏவுகணை மூலம் தாக்குதல்; இஸ்ரேலுக்கு அதிர்ச்சி அளித்த ஈரான்
-
கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருக்கிறது: பெட்ரோலிய அமைச்சர்
-
இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா குழு பயணம் மீண்டும் ஒத்திவைப்பு!
-
சன் டிவி குழுமத்தில் சகோதர யுத்தம் கலாநிதிக்கு, தயாநிதி நோட்டீஸ்
Advertisement
Advertisement