என்.சி.சி., பயிற்சி முகாம்
திண்டுக்கல்: திண்டுக்கல் 14 தமிழ்நாடு என்.சி.சி. பட்டாலியன் சார்பில் அக்கரைப்பட்டி எஸ்.எஸ்.எம்., அகாடமி பள்ளியில் என்.சி.சி., பயிற்சி முகாம் நடடந்து வருகிறது.
லெப்டினன்ட் கர்னல் ஜெகதீசன் தலைமையில் ஜூன் 25 வரை நடக்கும் முகாமில் துப்பாக்கிச்சுடுதல், நிலவரைபடப்பயிற்சி, முகாம் கூடாரம் அமைத்தல், 10 விதமான தடைகளைக் கடக்கும் பயிற்சி, களப்பயிற்சி, போர் பயிற்சி, உடல்நலம், சுகாதாரம், ராணுவ நடைப்பயிற்சி, உள்ளிட்டவைகளுடன் தேர்வும் நடக்கிறது. என்.சி.சி., ராணுவ குழும அதிகாரி விஜயக்குமார் முகாமை ஆய்வு செய்து பாராட்டினார். பள்ளி தாளாளர் சிவராஜ், முதல்வர் சண்முகவேல் உடனிருந்தனர். திண்டுக்கல், பழநி, தேனி, பெரியகுளம், உத்தமபாளையம், மதுரை, பகுதிகளை சேர்ந்த 500 என்.சி.சி., மாணவர்கள் பயிற்சி பெறுகிறனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொழில் அதிபரை மிரட்டி ரூ.2 கோடி பறிப்பு: சமூகவலைதள பெண் பிரபலம் சிக்கினார்!
-
கனடாவில் இந்திய மாணவி மர்ம மரணம்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்துவதா; 2 வாரங்களில் டிரம்ப் முடிவு செய்வார்: அமெரிக்கா அறிவிப்பு
-
தடை செய்யப்பட்ட ஏவுகணை மூலம் தாக்குதல்; இஸ்ரேலுக்கு அதிர்ச்சி அளித்த ஈரான்
-
கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருக்கிறது: பெட்ரோலிய அமைச்சர்
-
இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா குழு பயணம் மீண்டும் ஒத்திவைப்பு!
Advertisement
Advertisement