காங்., ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: மக்கள் பணத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் மத்திய அரசு, எல்.ஐ.சி., நிர்வாகத்தை கண்டித்து பழநி ரோட்டில் உள்ள எல்.ஐ.சி., அலுவலகம் முன்பு திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்.,குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநகர தலைவர் துரை மணிகண்டன் தலைமை வகித்தார். துணைத்தலைவர்கள் காஜா மைதீன், நிக்கோலஸ், முகமது அலி, பொதுக்குழு உறுப்பினர் சிவாஜி கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 சரிவு; ஒரு சவரன் ரூ.73,680!
-
தொழில் அதிபரை மிரட்டி ரூ.2 கோடி பறிப்பு: சமூகவலைதள பெண் பிரபலம் சிக்கினார்!
-
கனடாவில் இந்திய மாணவி மர்ம மரணம்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்துவதா; 2 வாரங்களில் டிரம்ப் முடிவு செய்வார்: அமெரிக்கா அறிவிப்பு
-
தடை செய்யப்பட்ட ஏவுகணை மூலம் தாக்குதல்; இஸ்ரேலுக்கு அதிர்ச்சி அளித்த ஈரான்
-
கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருக்கிறது: பெட்ரோலிய அமைச்சர்
Advertisement
Advertisement