கிணற்றில் விழுந்தவர் பலி

ஆயக்குடி: பழநி அருகே புது ஆயக்குடியை சேர்ந்தவர் வீராசாமி 49. மூலக்கடை அருகே உள்ள தோட்டத்திற்கு நேற்று முன்தினம் இரவு சென்றார்.

நடந்து செல்லும் போது கிணற்றில் தவறி விழுந்து இறந்தார். ஆயக்குடி போலீசார், தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர்.

Advertisement