கிணற்றில் விழுந்தவர் பலி
ஆயக்குடி: பழநி அருகே புது ஆயக்குடியை சேர்ந்தவர் வீராசாமி 49. மூலக்கடை அருகே உள்ள தோட்டத்திற்கு நேற்று முன்தினம் இரவு சென்றார்.
நடந்து செல்லும் போது கிணற்றில் தவறி விழுந்து இறந்தார். ஆயக்குடி போலீசார், தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 சரிவு; ஒரு சவரன் ரூ.73,680!
-
தொழில் அதிபரை மிரட்டி ரூ.2 கோடி பறிப்பு: சமூகவலைதள பெண் பிரபலம் சிக்கினார்!
-
கனடாவில் இந்திய மாணவி மர்ம மரணம்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்துவதா; 2 வாரங்களில் டிரம்ப் முடிவு செய்வார்: அமெரிக்கா அறிவிப்பு
-
தடை செய்யப்பட்ட ஏவுகணை மூலம் தாக்குதல்; இஸ்ரேலுக்கு அதிர்ச்சி அளித்த ஈரான்
-
கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருக்கிறது: பெட்ரோலிய அமைச்சர்
Advertisement
Advertisement