டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 மாதிரி தேர்வுக்கு அழைப்பு
தேனி: தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு ஜூலை 13ல் நடக்கிறது. இத் தேர்வுக்கான மாதிரித்தேர்வு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜூன் 21, 28, ஜூலை 5ல் நடக்கிறது.
மாதிரி வினாத்தாள்கள் பாடப்பிரிவுகளில் வல்லுநர்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது. மாதிரி தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் புகைப்படம், விண்ணப்பநகலுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
தங்கள் பெயரை 63792 68661 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொழில் அதிபரை மிரட்டி ரூ.2 கோடி பறிப்பு: சமூகவலைதள பெண் பிரபலம் சிக்கினார்!
-
கனடாவில் இந்திய மாணவி மர்ம மரணம்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்துவதா; 2 வாரங்களில் டிரம்ப் முடிவு செய்வார்: அமெரிக்கா அறிவிப்பு
-
தடை செய்யப்பட்ட ஏவுகணை மூலம் தாக்குதல்; இஸ்ரேலுக்கு அதிர்ச்சி அளித்த ஈரான்
-
கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருக்கிறது: பெட்ரோலிய அமைச்சர்
-
இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா குழு பயணம் மீண்டும் ஒத்திவைப்பு!
Advertisement
Advertisement