சிறுமி கடத்தல் வாலிபர் மீது வழக்கு
சங்கராபுரம்: சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தை சேர்ந்த குளத்துாரன் மகன் சதிஷ்,22; இவர் பிளஸ் 2 படிக்கும் 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி, கடந்த 9ம் தேதி கடத்தி சென்றார்.
இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் சதிஷ் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 சரிவு; ஒரு சவரன் ரூ.73,680!
-
தொழில் அதிபரை மிரட்டி ரூ.2 கோடி பறிப்பு: சமூகவலைதள பெண் பிரபலம் சிக்கினார்!
-
கனடாவில் இந்திய மாணவி மர்ம மரணம்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்துவதா; 2 வாரங்களில் டிரம்ப் முடிவு செய்வார்: அமெரிக்கா அறிவிப்பு
-
தடை செய்யப்பட்ட ஏவுகணை மூலம் தாக்குதல்; இஸ்ரேலுக்கு அதிர்ச்சி அளித்த ஈரான்
-
கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருக்கிறது: பெட்ரோலிய அமைச்சர்
Advertisement
Advertisement