சொத்து தகராறு 4 பேர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே சொத்து தகராறில் விவசாயியை தாக்கிய, 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த மலைக்கோட்டாலம், காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் செம்மலை மகன் கலியமூர்த்தி,39; இவருக்கும் பழனிமுத்து மனைவி பாப்பாத்திக்கும், பூர்வீக சொத்து தொடர்பாக பிரச்சனை உள்ளது.
கடந்த 12ம் தேதி காலை 8:30 மணிக்கு, பாப்பாத்தி மற்றும் அவரது தாய் பிச்சையம்மாள், மகன் அருண், உறவினர் வெங்கடேசன் ஆகியோர் கலியமூர்த்தியை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார், 4 பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொழில் அதிபரை மிரட்டி ரூ.2 கோடி பறிப்பு: சமூகவலைதள பெண் பிரபலம் சிக்கினார்!
-
கனடாவில் இந்திய மாணவி மர்ம மரணம்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்துவதா; 2 வாரங்களில் டிரம்ப் முடிவு செய்வார்: அமெரிக்கா அறிவிப்பு
-
தடை செய்யப்பட்ட ஏவுகணை மூலம் தாக்குதல்; இஸ்ரேலுக்கு அதிர்ச்சி அளித்த ஈரான்
-
கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருக்கிறது: பெட்ரோலிய அமைச்சர்
-
இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா குழு பயணம் மீண்டும் ஒத்திவைப்பு!
Advertisement
Advertisement