நலவாரியத்தில் பதிவு செய்ய திருநங்கைகளுக்கு அழைப்பு
ஊட்டி: நல வாரியத்தில் பதிவு செய்ய திருநங்கைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட சமூக நலத்துறை அறிக்கை:
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் திருநங்கைகள் நல வாரியம் வாயிலாக அடையாள அட்டை, ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அட்டை, முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை பெற்று பயனடையலாம்.
திருநங்கைகள் நல வாரியம் இணையதளத்தில் பதிவு செய்யாமல் விடுபட்டுள்ள திருநங்கை, திருநம்பி, இடை பாலினர்களின் விவரங்களை பதிவு செய்ய சிறப்பு முகாம் இம்மாதம், 24ம் தேதி ஊட்டியில் கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள திருநங்கை, திருநம்பி, இடை பாலினர்கள் இந்த சிறப்பு முகாமில் பங்கேற்று பயன் பெற வேண்டும்.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை திறந்த முதல்வர்; அண்ணாமலை குற்றச்சாட்டு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 சரிவு; ஒரு சவரன் ரூ.73,680!
-
தொழில் அதிபரை மிரட்டி ரூ.2 கோடி பறிப்பு: சமூகவலைதள பெண் பிரபலம் சிக்கினார்!
-
கனடாவில் இந்திய மாணவி மர்ம மரணம்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்துவதா; 2 வாரங்களில் டிரம்ப் முடிவு செய்வார்: அமெரிக்கா அறிவிப்பு
-
தடை செய்யப்பட்ட ஏவுகணை மூலம் தாக்குதல்; இஸ்ரேலுக்கு அதிர்ச்சி அளித்த ஈரான்
Advertisement
Advertisement