24ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் வரும், 24ம் தேதி நடக்கிறது.
பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் வரும், 24ம் தேதி காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. சப் - கலெக்டர் (பொ) தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்க உள்ளனர்.
எனவே, விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் பங்கேற்று, விவசாயம் தொடர்புடைய குறைகள், கோரிக்கைகளையும் தெரிவித்து பயன்பெறலாம். இத்தகவலை சப் - கலெக்டர் (பொ) விஸ்வநாதன் தெரிவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை திறந்த முதல்வர்; அண்ணாமலை குற்றச்சாட்டு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 சரிவு; ஒரு சவரன் ரூ.73,680!
-
தொழில் அதிபரை மிரட்டி ரூ.2 கோடி பறிப்பு: சமூகவலைதள பெண் பிரபலம் சிக்கினார்!
-
கனடாவில் இந்திய மாணவி மர்ம மரணம்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்துவதா; 2 வாரங்களில் டிரம்ப் முடிவு செய்வார்: அமெரிக்கா அறிவிப்பு
-
தடை செய்யப்பட்ட ஏவுகணை மூலம் தாக்குதல்; இஸ்ரேலுக்கு அதிர்ச்சி அளித்த ஈரான்
Advertisement
Advertisement