கிணற்றில் விழுந்த கட்டட மேஸ்திரி சாவு
அதியமான்கோட்டை, திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த, எஸ்.கோடியூரை சேர்ந்த கட்டட மேஸ்திரி மணிவேல். 30.
இவர் தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த கோம்பேரி பகுதியில் உள்ள அவரது அக்கா நந்தினி, 33, வீட்டில் தங்கியபடி, ஓசூரில் மேஸ்திரி வேலை செய்து வந்தார்.
கடந்த, 18 அன்று காலை, 10:00 மணிக்கு கோம்பேரியில் உள்ள கிணற்றின் அருகில் இருந்த மணிவேல் மாயமான நிலையில், கிணற்றில் இருந்த தண்ணீரை மோட்டார் மூலம் வடித்து பார்த்தபோது, மணிவேல் சடலமாக இருந்தார். உடனடியாக, தீயணைப்பு துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'பாஸ்வேர்டை மாற்றுங்கள்' 1,600 கோடி 'லாகின்' தகவல் கசிவு
-
விமான பாதுகாப்புக்கு குறைந்த நிதி; பார்லி., நிலைக்குழு அதிருப்தி
-
பாலத்தில் கற்களால் கவிழும் வாகனங்கள் சின்னாளபட்டியில் நீடிக்கும் அலட்சியம்
-
குளங்களை துார்வாரி மதகுகளை சீரமையுங்க விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் முறையீடு
-
உலக யோகா தினம் கொண்டாட்டம்
-
ஆக்கிரமிப்பு, நெரிசலில் சிக்கித்தவிக்கும் சின்னாளபட்டி
Advertisement
Advertisement