பாரத் எலக்ட்ரானிக்ஸ் ரூ.585 கோடிக்கு ஆர்டர்

பெங்களூரு:பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், இந்த மாதம் 585 கோடி ரூபாய்க்கு ஆர்டர் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. நெருப்பு கட்டுப்பாட்டு அமைப்பு, தொலைத்தொடர்பு அமைப்பு, ஜாமர்கள், இதர உதிரிபாகங்கள், சேவைகள் உள்ளிட்டவற்றுக்கான ஆர்டர்கள் இது.
நடப்பாண்டில் இதுவரை 3,445 கோடி ரூபாய்க்கும்; கடந்த நிதியாண்டில் 18,715 கோடி ரூபாய்க்கும் ஆர்டர் பெற்றுள்ளது. ராணுவம் அல்லாதவற்றுக்கான உற்பத்திகளை அதிகப்படுத்தி, இந்நிறுவனம் வணிகத்தை பெருக்கி வருகிறது.
இணைய பாதுகாப்பு தீர்வுகள், மென்பொருள், ரயில் மற்றும் மெட்ரோ தீர்வுகள், விண்வெளி எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பல அமைப்புகளையும் உற்பத்தி செய்து வருகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கிருஷ்ணசாமிக்கு அரிவாள் பார்சல்; விவசாயிகள் சங்கம் சவால்
-
மோடியின் தொடர் பீஹார் பயணம் சட்டசபை தேர்தலில் பலன் அளிக்குமா?
-
யோகாவில் அரசியல் கூடாது தமிழக கவர்னர் ரவி பேச்சு
-
தீவிரமடையும் பாரத மாதா சர்ச்சை பா.ஜ., - இடதுசாரி மாணவர்கள் மோதல்
-
வி.சி.,யை தவிர்த்து அரசியல் நகர்வு இல்லை: திருமா
-
2 மாதத்துக்கு முன் மாயமான மனைவி கணவர் வீட்டின் முன் குழியில் சடலமாக மீட்பு
Advertisement
Advertisement