சர்ச்சைக்குரிய இடத்தில் டாஸ்மாக்; ஐகோர்ட் உத்தரவு
காங்கேயம், காங்கேயம் நகராட்சியில் திருப்பூர் ரோட்டில் அங்கன்வாடி, ரேஷன் கடை, நுாலகம், சந்தை மற்றும் அரசு மருத்துவமனை அருகில், மக்களுக்கு இடையூறாக விதிகளுக்கு புறம்பாக, டாஸ்மாக் கடை (எண்-2347) செயல்பட்டு வருகிறது.
இதை வேறிடத்துக்கு மாற்றியமைக்க, காங்கேயம் சமூக ஆர்வலர் சங்கரகோபால், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, மனுதாரர் அளித்துள்ள வரைபட ஆதாரத்தை ஆய்வு செய்து, சம்பந்தபட்ட கடை குறித்து, 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க, டாஸ்மாக் நிர்வாகம், திருப்பூர் கலெக்டருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சொந்த மாநில உணவை 'மிஸ்' செய்றீங்களா! 'டோன்ட் வொரி' 'மா கா துலார்' இருக்கே
-
காகங்களுக்கு உணவளிக்கும் 'மாமனிதன்'
-
பள்ளி நேரம் முடிந்ததும் விவசாயம்: அரசு பள்ளி மாணவர்கள் புதிய முயற்சி
-
'சின்னஞ்சிறு வண்ணப்பறவை'யின் வியக்க வைக்கும் ஆர்வம்
-
'ஏழடி' போர்வெல்; கோவையில் நடந்த பெருங்கூத்து!
-
ஈரானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
Advertisement
Advertisement