தினமலர் செய்தியால் தீர்வு
மேலுார்: மேலுாரில் காவிரி கூட்டு குடிநீர் பழுது நீக்கும் தொட்டி குழாயில் உடைப்பு ஏற்பட்டு காவிரி நீர் ரோட்டில் வீணாக வெளியேறியது. தொட்டியினுள் குப்பை, கழிவுகள் தேங்கி சுகாதாரமற்ற குடிநீர் சப்ளை செய்யப்பட்டது.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக காவிரி கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் குழாயின் உடைப்பை சரி செய்து தொட்டியினுள் இருந்த கழிவுகளை அகற்றி மூடி அமைத்து மக்களுக்கு சுத்தமான குடிநீரை விநியோகித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரானின் 3 அணுஉலைகள் மீது வெற்றிகரமாக அமெரிக்கா குண்டுவீச்சு: அமெரிக்க அதிபர் டிரம்ப்
-
கர்நாடகாவுடன் பேச மஹாராஷ்டிரா குழு அமைப்பு! 814 கிராமங்களுக்கு தொடர்ந்து குறி
-
சொந்த மாநில உணவை 'மிஸ்' செய்றீங்களா! 'டோன்ட் வொரி' 'மா கா துலார்' இருக்கே
-
காகங்களுக்கு உணவளிக்கும் 'மாமனிதன்'
-
பள்ளி நேரம் முடிந்ததும் விவசாயம்: அரசு பள்ளி மாணவர்கள் புதிய முயற்சி
-
'சின்னஞ்சிறு வண்ணப்பறவை'யின் வியக்க வைக்கும் ஆர்வம்
Advertisement
Advertisement