அமைச்சர் ஆய்வு
மதுரை: மதுரை மாநகராட்சி 5வது வார்டில் நாராயணபுரம், வாசு நகர் முதல் தெருவில் பாதாள சாக்கடை பணி, 6வது வார்டு இ.பி காலனியில்
முல்லை பெரியாறு குடிநீர் திட்ட விநியோக சோதனை பணியை அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார். கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி, மாநகராட்சி கமிஷனர் சித்ரா, மண்டலத் தலைவர் வாசுகி உடன் இருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கூனிப்பாளையம் அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டப்படுமா?
-
'மாஜி' சபாநாயகரின் பேரனிடம் கார் பறிக்க முயன்றோர் கைது
-
அம்பத்துார் ஐ.டி.ஐ.,யில் நேரடி மாணவர் சேர்க்கை
-
பழுதடைந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்
-
கழிவுநீர் கால்வாயை சூழ்ந்து வளர்ந்துள்ள செடிகள்
-
'இன்ஸ்டா' மோகம் மனைவிக்கு கத்திக்குத்து; கணவர் கைது
Advertisement
Advertisement