கழிவுநீர் கால்வாயை சூழ்ந்து வளர்ந்துள்ள செடிகள்

ஊத்துக்கோட்டை : ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், செட்டித் தெருவில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கொய்யாதோப்பு, சிட்ரபாக்கம் செல்லும் மக்கள், இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இங்குள்ள கழிவுநீர் கால்வாயை சுற்றி செடிகள் வளர்ந்துள்ளன. இதனால், கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கியுள்ளது. இதனால், துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டாமல், உடனடியாக சீரமைக்க வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரான் அணுசக்தி நிலையம் மீது அமெரிக்கா வீசிய 'பங்கர் பஸ்டர்' குண்டு!
-
கூடுதல் தொகுதிகள் வேண்டும்; ம.தி.மு.க., பொதுக்குழுவில் தீர்மானம்
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவரை கைது செய்தது என்.ஐ.ஏ..,
-
பாம்பும் பாசத்துக்குரியதே! 2கே கிட்ஸ் விருப்பம்
-
கோவையில் நாளை கண்காட்சி
-
பூனைகளின் தோழன்!
Advertisement
Advertisement