ஆம்புலன்ஸ் மோதியதில் மகளிர் குழு மேனேஜர் பலி
சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த கே.என்.பாளையத்தை சேர்ந்தவர் கோவர்த்தனன், 37; மகளிர் சுயஉதவிக்குழு மேனேஜர். யமஹா ஆர்ஒன்-5 பைக்கில் வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்றார்.
எதிரே வந்த தனியார் ஆம்புலன்ஸ் நேருக்குநேர் மோதியதில் கோவர்த்தனன் படுகாயமடைந்தார். சத்தி அரசு மருத்துவம-னைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். ஆம்புலன்ஸ் டிரைவரான கோவையை சேர்ந்த முகமது இம்ரானிடம், சத்தி போலீசார் விசாரணை நடத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குட்கா விற்ற 4 பேர் கைது 5 கிலோ பறிமுதல்
-
எஸ்.சி., சமூக கணக்கெடுப்பு இன்று முதல் வீடுகளில் ஸ்டிக்கர்
-
இரவில் தங்கிய பெண்; மடாதிபதி வெளியேற்றம்
-
துாய்மை திட்ட பணி சேர்மன் துவக்கி வைப்பு
-
பா.ஜ., தலைவர் பதவியிலிருந்து விஜயேந்திரா... மாற்றம்? கட்சி முடிவுக்கு கட்டுப்படுவேன் என்கிறார்
-
கர்நாடகாவில் குறைந்தது கொரோனா
Advertisement
Advertisement