துாய்மை திட்ட பணி சேர்மன் துவக்கி வைப்பு

பண்ருட்டி: பண்ருட்டி நகராட்சி பகுதியில் துாய்மை திட்டப் பணி துவக்க விழா நடந்தது.
வி. ஆண்டிக்குப்பம் பகுதியில் நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் துாய்மை திட்டப் பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சுகாதார அலுவலர் கிருஷ்ணராஜ், சுகாதார ஆய்வாளர் சந்திரகுமார், நகர அவைத் தலைவர் ராஜா, நகர துணை செயலாளர் கவுரி அன்பழகன், கவுன்சிலர்கள் சண்முகவள்ளிபழனி, ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மணிக்கு 160 கி.மீ., வேகம்; டில்லி-மீரட் இடையே நமோ பாரத் ரயில் சோதனை வெற்றி!
-
இந்தூர் - புவனேஸ்வர் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் கடும் அவதி
-
உள்நாட்டில் தயாரித்த தற்கொலைப்படை டிரோன் 'நாகாஸ்திரா': கொள்முதலுக்கு ராணுவம் உத்தரவு
-
ஈரானில் 6 விமான நிலையங்களில் தாக்குதல்; 15 போர் விமானங்களை அழிப்பு; இஸ்ரேல் அறிவிப்பு
-
மாம்பழம் கொள்முதல்; தமிழக அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய சொத்து: பிரதமர் மோடிக்கு சசி தரூர் பாராட்டு
Advertisement
Advertisement