குழந்தையுடன் தாய் மாயம்

இண்டூர்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த, ஏர்கோல்பட்டியை சேர்ந்த குழந்தைசாமி, 32. இவர் ஆந்திராவிலுள்ள சிப்ஸ் கடையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு அபிநயா, 28 என்ற மனைவி, 2 ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.


கடந்த, 2 மாதமாக அபிநயா குழந்தைகளுடன் ஏர்கோல்பட்டியில் உள்ள தாய் மாரியம்மாள் வீட்டில் வசித்து வந்தார். கடந்த, 14 அன்று முதல் அபிநயா தன், 4 வயது பெண் குழந்தையுடன் மாய-மானார். பெற்றோர் புகார் படி, இண்டூர் போலீசார் விசாரிக்கின்-றனர்.

Advertisement