முருகன் கோயில்களில் கார்த்திகை வழிபாடு

ராமநாதபுரம் : ஆனி மாத கார்த்திகையை முன்னிட்டு ராமநாதபுரத்தில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு அபிேஷகம் அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது.
ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாதசுவாமி கோயிலில் மூலவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் அபிேஷகம் நடந்தது. அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதே போன்று வெளிபட்டணம் பாலசுப்பிரமணியர்சுவாமி கோயில், குமரய்யா சுவாமி கோயில், கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள வினைதீர்க்கும் வேலவர் கோயில், நீச்சல் குளம் அருகேயுள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் கார்த்திகையை முன்னிட்டு முருகன், வள்ளி,தெய்வானைக்கு அபிேஷக, அலங்காரத்தில் பூஜைகள் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாம்பழம் கொள்முதல்; தமிழக அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய சொத்து: பிரதமர் மோடிக்கு சசி தரூர் பாராட்டு
-
கேரளாவில் காங்கிரஸ்... குஜராத்தில் பா.ஜ., ; 4 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்
-
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் எதிரொலி; சென்செக்ஸ் சரிவு!
-
கலந்தாய்வுக்கு முன்னரே நிரம்புது ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள்; தென் மாவட்டங்கள் 'பிஸி'
-
எதிரி மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்: ஈரான் தலைவர் கமேனி காட்டம்
Advertisement
Advertisement