செஞ்சிலுவைச் சங்க பொதுக்குழு கூட்டம்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் இந்திய செஞ்சிலுவைச் சங்க புதிய மாவட்ட கிளை பொதுக்குழு கூட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்டக் கிளைத் தலைவர் கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் புதிய கிளையின் உறுப்பினர்களை அங்கீகரித்து வாழ்நாள் உறுப்பினர்களுக்கான சந்தா தொகை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து நிர்வாகக் குழு ஏற்படுத்தப்பட்டு நிர்வாக குழு உறுப்பினர்களிடையே தேர்தல் நடத்தி, மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில் பங்கேற்ற 73 உறுப்பினர்களில் 20 பேர் நிர்வாக குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி உள்ளிட்ட இந்திய செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாம்பழம் கொள்முதல்; தமிழக அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய சொத்து: பிரதமர் மோடிக்கு சசி தரூர் பாராட்டு
-
கேரளாவில் காங்கிரஸ்... குஜராத்தில் பா.ஜ., ; 4 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்
-
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் எதிரொலி; சென்செக்ஸ் சரிவு!
-
கலந்தாய்வுக்கு முன்னரே நிரம்புது ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள்; தென் மாவட்டங்கள் 'பிஸி'
-
எதிரி மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்: ஈரான் தலைவர் கமேனி காட்டம்
Advertisement
Advertisement