விழிப்புணர்வு முகாம்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்கு ஆதார், ரேஷன் கார்டு, சாதி சான்றிதழ் மற்றும் அடிப்படை வசதி செய்து தருவதற்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம்நடக்கிறது.
கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:
'தார்டி ஆபா ஜன்பகிடாரி அபியான்' திட்டத்தின் கீழ், பழங்குடியின மக்களுக்கு ஆதார், ரே ஷன் கார்டு, சாதி சான்று மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் நாளை கல்வராயன்மலை ஒன்றியம், கொட்டப்புத்துார், முண்டியூர், ஈச்சங்காடு, ஆரம்பூண்டி, சின்னபலாப்பூண்டி ஆகிய கிராமங்களில் நடக்கிறது.
தொடர்ந்து 25ம் தேதி பெரும்பூர், தேக்கம்பட்டு, கூடாரம், சங்கராபுரம் ஒன்றியம் க.அலம்பலம், பூட்டை கிராமங்களில்முகாம் நடக்கிறது.
காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை நடைபெற உள்ள முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாம்பழம் கொள்முதல்; தமிழக அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய சொத்து: பிரதமர் மோடிக்கு சசி தரூர் பாராட்டு
-
கேரளாவில் காங்கிரஸ்... குஜராத்தில் பா.ஜ., ; 4 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்
-
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் எதிரொலி; சென்செக்ஸ் சரிவு!
-
கலந்தாய்வுக்கு முன்னரே நிரம்புது ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள்; தென் மாவட்டங்கள் 'பிஸி'
-
எதிரி மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்: ஈரான் தலைவர் கமேனி காட்டம்
Advertisement
Advertisement