சிறுமியரிடம் சில்மிஷம் காவலாளிக்கு தர்ம அடி
நொளம்பூர், சிறுமியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காவலாளிக்கு, குடியிருப்புவாசிகள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பழனி, 53. இவர், அண்ணா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.
அதே குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வரும், ஒன்பது மற்றும் ஏழு வயது கொண்ட இரண்டு சிறுமியரிடம், இரு தினங்களுக்கு முன் காவலாளி பழனி, பாலியல் ரீதியாக சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து அறந்த பெற்றோர் மற்றும் குடியிப்புவாசிகள், காவலாளி பழனிக்கு தர்ம அடி கொடுத்து திருமங்கலம் மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தோல்வி பயத்தில் உளறும் தி.மு.க., நாகேந்திரன் கடும் தாக்கு
-
முருகன் மாநாட்டில் கந்த சஷ்டி கவசம்; இணையத்தில் 1 கோடி பார்வையாளர்கள்
-
பீஹாரில் இருந்து கள்ள துப்பாக்கி கடத்தல்; ரவுடி தம்பிராஜா கூட்டாளிகளுக்கு வலை
-
ரத்த தான முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
-
ஹார்முஸ் ஜலசந்தியை மூடினால் என்ன பாதிப்புகள் ஏற்படும்
-
ஈரானுக்கு ஏன் உதவவில்லை; காரணத்தை கூறுகிறார் புடின்
Advertisement
Advertisement