ரத்த தான முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மனிதநேய மக்கள் சேவை இயக்கம் சார்பில் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடந்தது.
ரத்த தான முகாமை இயக்க நிறுவன தலைவர் நேரு எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். இயக்க பொது செயலாளர் விநாயகம் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர்.
இதில், ரகோத்தமன், ரஞ்சித்குமார் இயக்க நிர்வாகிகள் செங்குட்டுவன், ரெனோ, சதீஷ், ராஜி, சிவராமன், வினோத், பாலா, சூசை, ஸ்ரீதர், காமராஜ், கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை மனிதநேய மக்கள் சேவை இயக்க தினேஷ் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
160 பேருடன் சென்ற விமானம் குவைத்தில் தரையிறக்கம்; காரணம் இதுதான்!
-
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு
-
எந்த வடிவம் என்றாலும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும்: சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்
-
மின்சாரம் தாக்கி முதியவர் பலி
-
வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
-
அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜி தம்பி மனு
Advertisement
Advertisement