ரயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை
சேலம், சென்னையிலிருந்து, நேற்று காலை சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. பொன்னம்மாபேட்டை அருகே வந்த போது, 70 வயது முதியவர் ரயில் முன் பாய்ந்தார். இதில் அவர் துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரயில்வே போலீசார் மற்றும் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
அதில் தற்கொலை செய்து கொண்ட முதியவர், பொன்னம்மாபேட்டை குஞ்சான்காடு பகுதியை சேர்ந்த ரெங்கநாயகலு, 70, என்பது தெரியவந்தது.
இவருக்கு சரோஜா என்ற மனைவி, வெளியூரில் வேலைபார்த்து வரும் இரு மகன்கள் உள்ளனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தோல்வி பயத்தில் உளறும் தி.மு.க., நாகேந்திரன் கடும் தாக்கு
-
முருகன் மாநாட்டில் கந்த சஷ்டி கவசம்; இணையத்தில் 1 கோடி பார்வையாளர்கள்
-
பீஹாரில் இருந்து கள்ள துப்பாக்கி கடத்தல்; ரவுடி தம்பிராஜா கூட்டாளிகளுக்கு வலை
-
ரத்த தான முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
-
ஹார்முஸ் ஜலசந்தியை மூடினால் என்ன பாதிப்புகள் ஏற்படும்
-
ஈரானுக்கு ஏன் உதவவில்லை; காரணத்தை கூறுகிறார் புடின்
Advertisement
Advertisement