சிறுவாலையில் உச்சிகாலை பூஜை
கண்டாச்சிபுரம் : சிறுவாலை பாலாம்பிகை உடனுறை பாலேஸ்வரர் கோவிலில் உச்சிகால பூஜை நடந்தது.
கெடார் அடுத்த சிறுவாலை பாலேஸ்வரர் கோவிலில் நேற்று மதியம் 12:00 மணி அளவில் உச்சிகால பூஜை நடந்தது.
முன்னதாக பாலாம்பி அம்மனுக்கும், பாலேஸ்வருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனையும், தொடர்ந்து, வாழைப்பூ கலச பூஜையும், சிறப்பு வழிபாடும் நடந்தது. பின், கடன் நிவர்த்தி, நேர்த்திக்கடன் பூஜைகளும் நடந்தது.
பூஜையில் விழுப்புரம், கண்டாச்சிபுரம், சூரப்பட்டு, கெடார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சபரிமலையில் நவக்கிரக பிரதிஷ்டை: ஜூலை 11ம் தேதி நடை திறப்பு
-
தத்கால் முன்பதிவு முறை; 5 கோடி பயனருக்கு ஐ.ஆர்.சி.டி.சி., 'இ - மெயில்'
-
விதிமீறல் கட்டடங்கள் விவகாரம் நீதிமன்றங்கள் இனி சகிக்காது: உயர் நீதிமன்ற கிளை காட்டம்
-
முருக பக்தர்கள் மாநாட்டு தீர்மானங்களை ஏற்கவில்லை; அ.தி.மு.க., விளக்கம்
-
வால்பாறைக்கு இடைத்தேர்தல் நடக்காது
-
வணிகர் வாரியத்தில் உறுப்பினர் சேர்க்க உதவி மையங்கள் துவக்கம்
Advertisement
Advertisement