சுகாதார பணியாளர் சங்க நிர்வாகிகள்
மதுரை: தமிழ்நாடு அரசு மருத்துவத்துறை அனைத்து ஊழியர் சுகாதார பணியாளர் மற்றும் செவிலிய உதவியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தலைவராக லோகு, பொதுச் செயலாளர் பாண்டுரங்கன், பொருளாளராக சரவணகுமார் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் நிதி செயலாளர் சண்முகம், இணைப் பொதுச் செயலாளர் எஸ்.சரவணகுமார், அமைப்புச் செயலாளர் சுதந்திரமணி, துணைத் தலைவர் ஜெ.சரவணகுமார், துணைச் செயலாளர்களாக குணசேகரன், கதிர்வேல், பூபாலன், தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் திருமூர்த்தி.
துணைத் தலைவர்களாக சந்திரன், கிறிஸ்டின்தாஸ், முகமதுஉசேன், சுப்பிரமணி, செந்தில், கோவிந்தராஜ், விஜயகுமார், சாமிநாதன், அமுதாராணி, குமார், ராமகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை பூட்டி விவசாயிகள் போராட்டம்
-
கட்டுகோப்பாக நடந்த முருக பக்தர் மாநாடு; அரசியல் கட்சிகளுக்கு ஒரு பாடம்
-
சேலம் - அரக்கோணம் பயணியர் அவதி அடிக்கடி ரத்தாகிறது 'ராசியில்லாத ரயில்'
-
12 வயதில் மாயமான மகன் 42ல் திரும்பி இன்ப அதிர்ச்சி
-
போலீஸ் என மிரட்டி மாமூல் தீயணைப்பு வீரருக்கு தர்ம அடி
-
விமானத்தில் ரகளை மன்னார்குடி நபர் கைது
Advertisement
Advertisement