நலத்திட்ட உதவிகள் வி.சி., தலைவர் வழங்கல்

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவிலில் மாற்றுத்திறனாளிகளுக்கு வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ., அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கும் விழா மற்றும் தமிழ்நாடு அரசின் இ சேவை மையம் துவக்க விழா நடந்தது. சிந்தனைசெல்வன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.
வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., 7 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்களை 7 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து இ-சேவை மையத்தை திறந்து வைத்தார்.
விழாவில் ரவிக்குமார் எம்.பி., மாநில விவசாய அணி பசுமைவளவன், மாவட்ட செயலாளர் மணவாளன் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ரூ.2,000 கோடிக்கு ஆயுதங்கள் அவசரகால கொள்முதலுக்கு ராணுவம் ஒப்பந்தம்
-
ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 20% சரிவு; கண்டுகொள்ளாத தமிழக அரசு
-
தவிக்கும் மாம்பழ விவசாயிகள்; அமைச்சரும், துறை இயக்குநரும் அமெரிக்கா பயணம்!
-
போர் நிறுத்தத்தை மீறாதீர்கள்; ஈரான், இஸ்ரேலுக்கு டிரம்ப் வேண்டுகோள்
-
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கூடுதல் இயக்குநராக ரா.பாஸ்கரன் மாற்றம்
-
மெரினாவில் முடிக்கப்பட்ட கட்டடத்திற்கு மீண்டும் டெண்டர்; திராவிட மாடல் விநோதம் என அன்புமணி விமர்சனம்
Advertisement
Advertisement