செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கூடுதல் இயக்குநராக ரா.பாஸ்கரன் மாற்றம்
சென்னை: அரசு போக்குவரத்துக் கழகத்தின் நாகர்கோவில் மண்டல அலுவலகத்தில் கூடுதல் இயக்குநர், மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரிந்துவந்த ரா.பாஸ்கரனை செய்தி மக்கள் தொடர்புத்துறையின் தலைமையிடத்தில் கூடுதல் இயக்குநராக பணியிட மாற்றம் செய்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ரா.பாஸ்கரன், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கூடுதல் இயக்குநராக செயல்பட உள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக அன்போடு ஓடிவாங்க
-
திருப்பரங்குன்றம் வழக்கு; கூடுதல் நீதிபதிகள் அமர்வு விசாரணைக்காக தலைமை நீதிபதிக்கு பரிந்துரை
-
தியானம், பிரார்த்தனை - எது சிறந்தது?
-
விமானப் படைக்கு 6 தேஜாஸ் விமானங்கள்: போர் விமான தயாரிப்பு நிறுவனம் தகவல்
-
வாயில் வடை சுடும் தி.மு.க., எடுத்த நடவடிக்கை என்ன? அண்ணாமலை கேள்வி
-
தமிழகத்தில் நிதி நெருக்கடியா? சென்னை ஐகோர்ட் காட்டம்
Advertisement
Advertisement