மின்சாரம் தாக்கி முதியவர் பலி
புதுச்சத்திரம் : மாடு மேய்க்கும் போது அறுந்து கிடந்த, மின் கம்பியை மிதித்த முதியவர் மின்சாரம் தாக்கி, பரிதாபமாக இறந்தார்.
புதுச்சத்திரம் அடுத்த குறவன்மேட்டைச் சேர்ந்தவர் ஜெகநாதன், 72; இவர் நேற்று பூதம்கட்டி பகுதியில் உள்ள, நிலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்துள்ளார்.
இதில் மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்த புகாரின் பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ரூ.2,000 கோடிக்கு ஆயுதங்கள் அவசரகால கொள்முதலுக்கு ராணுவம் ஒப்பந்தம்
-
ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை 20% சரிவு; கண்டுகொள்ளாத தமிழக அரசு
-
தவிக்கும் மாம்பழ விவசாயிகள்; அமைச்சரும், துறை இயக்குநரும் அமெரிக்கா பயணம்!
-
போர் நிறுத்தத்தை மீறாதீர்கள்; ஈரான், இஸ்ரேலுக்கு டிரம்ப் வேண்டுகோள்
-
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கூடுதல் இயக்குநராக ரா.பாஸ்கரன் மாற்றம்
-
மெரினாவில் முடிக்கப்பட்ட கட்டடத்திற்கு மீண்டும் டெண்டர்; திராவிட மாடல் விநோதம் என அன்புமணி விமர்சனம்
Advertisement
Advertisement