விபத்தில் 2 பேர் பலி
மதுரை : மதுரை ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்து தேனிக்கு தனியார் பஸ் காளவாசல் மேம்பாலத்தின் கீழ் வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது பைக்கில் ஹாஜிமார் தெரு ஹைதர்அலி என்ற அப்பாஸ் 35, நண்பர் லாரன்ஸ் ஆகியோர் சென்றனர். பைக் மீது பஸ் மோதியதில் ஹைதர்அலி மீது பஸ் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த லாரன்ஸ் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
லாரி மோதி பலி
வில்லாபுரத்தில் பைக்கில் சென்ற டீ மாஸ்டர் ரகுபதி 45, மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிட்ரான் 'சி3 ஸ்போர்ட்ஸ் எடிஷன்'
-
படகு உரிமம் வழங்க ரூ.1600 லஞ்சம்; மீன்வளத்துறை ஆய்வாளர் கைது
-
நீடூரில் சமையல்காரர் வெட்டிக்கொலை; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
-
இந்திய வீரர் சுக்லா குழு இன்று விண்வெளி நிலையத்திற்கு பயணம்; மைல்கல் என நெகிழ்ச்சி பேட்டி
-
வாழ்த்து கோஷம் இல்லை: ஆபாச ஆட்டம் இல்லை: கடைசி வரை கலையாத கூட்டம்: கட்சி மாநாடுகளும் முருகன் மாநாடும் ஓர் ஒப்பீடு
-
கொலை வழக்கு தண்டனை: உறுதி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு
Advertisement
Advertisement