மதுரையில் 'மாய மான்'
மதுரை : மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் காலை 6:30 மணி அளவில் மான் ஒன்று சுற்றி திரிந்தது. தகவலறிந்த வனத்துறையினர் வருவதற்குள் மான் மாயமாகிவிட்டது. பின் மாலை 5:00 மணி அளவில் எஸ்.எஸ்.காலனி போலீஸ் ஸ்டேஷன் அருகில் குடியிருப்பு பகுதியில் மான் சுற்றி வருகிறது என தகவலறிந்த பெரியார் தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வணிக இடத்தில் மனை வாங்கி வீடு கட்டுவதால் பாதகங்கள் என்னென்ன?
-
இந்திய வரலாற்றின் இருண்ட காலம்; எமர்ஜென்சியை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி
-
சீனாவில் வரலாறு காணாத பருவமழை; வீடுகளை இழந்த 80,000 பேர்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 சரிவு; இன்றைய நிலவரம்!
-
இந்திய விவசாயத்திற்கு பிரத்யேக இயந்திரம் உருவாக்கம்
-
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 5 பேர் ஆஜராக கோர்ட் உத்தரவு
Advertisement
Advertisement