இந்திய வரலாற்றின் இருண்ட காலம்; எமர்ஜென்சியை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி

புதுடில்லி: எமர்ஜென்சி காலத்தில் காங்கிரஸ் அரசு ஜனநாயகத்தை கைது செய்தது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய வரலாற்றின் இருண்ட அத்தியாயமான அவசர நிலை (எமர்ஜென்சி) பிரகடனப்படுத்தி, 50 ஆண்டுகள் நிறைவு பெற்றது. அந்நேரத்தில் இந்திய ஜனநாயகத்தையே காங்கிரஸ் அரசு கைது செய்தது போல் இருந்தது.
அவசர காலத்தின் இருண்ட நாட்களால் பாதிக்கபட்டவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர வேண்டும். அப்போது தான், 1975-1977ம் ஆண்டு வரை இடையிலான அவமானகரமான காலம் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படும். நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட போது நான் ஆர்.எஸ்.எஸ்-இல் இருந்தேன்.
ஜனநாயக கட்டமைப்பை பாதுகாக்கும் முக்கியத்துவத்தை அவசர நிலை உறுதிப்படுத்தியது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (11)
அப்பாவி - ,
25 ஜூன்,2025 - 12:31 Report Abuse

0
0
vivek - ,
25 ஜூன்,2025 - 13:37Report Abuse

0
0
Mettai* Tamil - ,இந்தியா
25 ஜூன்,2025 - 13:53Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
25 ஜூன்,2025 - 12:16 Report Abuse

0
0
Reply
Kulandai kannan - ,
25 ஜூன்,2025 - 12:15 Report Abuse

0
0
Reply
pmsamy - ,
25 ஜூன்,2025 - 11:58 Report Abuse

0
0
Reply
ஆரூர் ரங் - ,
25 ஜூன்,2025 - 11:15 Report Abuse

0
0
Reply
sundarsvpr - chennai,இந்தியா
25 ஜூன்,2025 - 11:08 Report Abuse

0
0
Reply
venugopal s - ,
25 ஜூன்,2025 - 11:01 Report Abuse

0
0
Sudhakar - Chennai,இந்தியா
25 ஜூன்,2025 - 11:55Report Abuse

0
0
ஆரூர் ரங் - ,
25 ஜூன்,2025 - 12:13Report Abuse

0
0
Reply
மேலும்
-
101 வயது அச்சுதானந்தன் கவலைக்கிடம்; தொடர்ந்து கண்காணிக்கும் மருத்துவர்கள்
-
எங்களுடைய கூட்டணி இறுதியானது; உடைக்க நினைப்பது நடக்காது: நயினார் நாகேந்திரன் பேட்டி
-
நீலகிரி, கோவைக்கு 2 நாட்கள் ஆரஞ்ச்; தேனி, தென்காசிக்கு மஞ்சள் அலெர்ட்!
-
பந்தலூரில் கொட்டி தீர்க்கும் கனமழை!
-
எனக்கே அதிகாரம்: என்னுடன் இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட்; ராமதாஸ் திட்டவட்டம்
-
இடைவிடாது பெய்யும் கனமழை; வயநாடு முண்டக்கையில் மீண்டும் நிலச்சரிவு அபாயம்
Advertisement
Advertisement