உணவு திட்டம்: அமைச்சர் ஆய்வு
மதுரை : மதுரை மேலவாசல் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை அமைச்சர் தியாகராஜன் ஆய்வு செய்தார். மாணவர்களின் வருகை பதிவேடு, காலை உணவுத் திட்டப் பதிவேடு உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். பின் முத்துப்பட்டி அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்து மாணவர்களிடம் கலந்துரையாடினார். அவர்களுடன் உணவும் சாப்பிட்டார். மேயர் இந்திராணி, கமிஷனர் சித்ரா, துணைமேயர் நாகராஜன், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன் உடன் சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பதவிக்காக சமூக நீதியை பலி கொடுக்கும் தி.மு.க. அரசு: அன்புமணி விளாசல்
-
வணிக இடத்தில் மனை வாங்கி வீடு கட்டுவதால் பாதகங்கள் என்னென்ன?
-
இந்திய வரலாற்றின் இருண்ட காலம்; எமர்ஜென்சியை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி
-
சீனாவில் வரலாறு காணாத பருவமழை; வீடுகளை இழந்த 80,000 பேர்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 சரிவு; இன்றைய நிலவரம்!
-
இந்திய விவசாயத்திற்கு பிரத்யேக இயந்திரம் உருவாக்கம்
Advertisement
Advertisement