வாகன போக்குவரத்து கணக்கெடுப்பு துவக்கம்
திருச்சுழி : திருச்சுழி பகுதிகளில் நெடுஞ்சாலை துறை சார்பாக வாகன போக்குவரத்து கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது.
தமிழக நெடுஞ்சாலை துறையின் சாலை மேம்பாட்டு பணிகளுக்காக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாகன போக்குவரத்து கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இந்த பணி கடைசியாக 2020 ம் ஆண்டில் நடந்தது. தற்போது 2025 ம் ஆண்டுக்கான கணக்கெடுப்பு பணிகள் நேற்று முதல் துவங்கின. திருச்சுழி, நரிக்குடி, கட்டனூர், திருப்புவனம் உள்ளிட்ட 33 சாலைகளில் கணக்கு எடுக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கணக்கெடுப்பு மதிப்பீட்டின் அடிப்படையில் சாலைகளை அகலப்படுத்தவும், மேம்படுத்தவோ செய்ய முடியும்.
இந்த பணிகளை நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் வெங்கடேஷ்குமார் சாலையை பயன்படுத்தி வரும் வாகனங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு ஆய்வு பணிகளை செய்து வருகிறார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எனக்கே அதிகாரம்: என்னுடன் இருப்பவர்களுக்கு தான் தேர்தலில் சீட்; ராமதாஸ் திட்டவட்டம்
-
இடைவிடாது பெய்யும் கனமழை; வயநாடு முண்டகையில் மீண்டும் நிலச்சரிவு அபாயம்
-
பல தடைகளை தாண்டி....விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டார் இந்திய வீரர் சுக்லா
-
ரயில் பயண கட்டணத்தை உயர்த்த கூடாது: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை
-
காற்றில் ஊழல் செய்து அம்பலப்பட்ட ஆ. ராசா அமித் ஷா பற்றி பேசலாமா: நயினார் நாகேந்திரன் கண்டனம்
-
வி.சி.க. 234 தொகுதிகளுக்கு தகுதியானது; டீ, பன் கொடுத்து ஏமாற்ற முடியாது என்கிறார் திருமா!
Advertisement
Advertisement