பரோட்டா மாஸ்டர் போக்சோவில் கைது
நாகப்பட்டினம்:நாகை அருகே சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட பரோட்டா மாஸ்டர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
நாகை மாவட்டம், திட்டச்சேரியை சேர்ந்தவர் நுார்முகமது,31, அப்பகுதியில் உள்ள ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவர், 7 ம் வகுப்பு படித்து வரும் 12 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
அவரிடம் இருந்து தப்பி சென்ற சிறுமி, பள்ளி தலைமையாசிரியரிடம் கூறியுள்ளார்.
இதுகுறித்த புகாரின்பேரில், நாகை மகளிர் போலீசார், திட்டச்சேரியை சேர்ந்த பரோட்ட மாஸ்டர் நூர்முகமது,31, என்பவரை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இனி 10ம் வகுப்பு பொது தேர்வு ஆண்டுக்கு... இரண்டு முறை; 2026ல் அமல்படுத்த சி.பி.எஸ்.இ., அனுமதி
-
'கோமுல்' இயக்குநர் பதவிக்கு தேர்தல் காங்கிரஸ் 9; தே.ஜ., கூட்டணி 4ல் வெற்றி
-
கன்னட மொழி கட்டாயம்; தலைமை செயலர் உத்தரவு
-
ரசாயன ஆலையில் தீ; டில்லியில் நால்வர் பலி
-
அடிக்கடி 'உறவு'க்கு அழைத்த பெண்; கொலை செய்த கள்ளக்காதலன் கைது
-
இன்ஜி., 'சீட்' விற்பனை வழக்கு 18 கல்லுாரிகளில் ஈ.டி., ரெய்டு
Advertisement
Advertisement