நிழற்குடைக்கு கம்பங்களால் முட்டு அமைந்தகரை பயணியர் அச்சம்

அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலையில், 'ஸ்கைவாக்' வளாகம் அருகே பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு, வழித்தடம் எண் '47, 47ஏ, 47டி' உட்பட ஏராளமான மாநகர பேருந்துகள் நின்று செல்கின்றன. தினமும் நுாற்றுக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர்.
ஆனால், இங்குள்ள இரும்பினால் ஆன நிழற்குடை சேதமடைந்து, எப்போது வேண்டுமானாலும் விழும் அபாயத்தில் உள்ளது. தற்காலிகமாக கான்கிரீட்டால் ஆன பெரிய கம்பங்களால் முட்டுக்கொடுத்துள்ளனர். பலத்த காற்று அடித்தால் கம்பங்கள், நிழற்குடை விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. விபத்து ஏற்படும் முன், பயணியர் நிழற்குடையை சீரமைக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்தார் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா
-
விநோதமான விழா, விஞ்ஞான புரிதலுடன்!
-
கட்சி விரோத நடவடிக்கை: குஜராத் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., நீக்கம்
-
நிலத்தை அளக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்: ஆத்தூர் அருகே விஏஓ மற்றும் கிராம உதவியாளர் கைது
-
ஜனநாயகத்தில் உயர்ந்தது எது: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி விளக்கம்
-
இந்தியாவை பிரிக்கவே மொழி அரசியல் செய்கின்றனர்: அமித்ஷா குற்றச்சாட்டு
Advertisement
Advertisement