ஓய்வூதியர் சங்க செயற்குழு கூட்டம்
மதுரை: அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் எச்.எம்.எஸ்., சங்க மதுரை கிளை செயற்குழு கூட்டம் தலைவர் அங்குசாமி தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ஒச்சாதேவன், சுந்தரராஜன், சவுந்தரராஜன், சேதுராமன், கண்ணன் முன்னிலை வகித்தனர்.
உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி ஓய்வூதிய அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும். மினிபஸ்கள் இயக்கத்தில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும். ரயில்வே ஸ்டேஷன் வரை நீட்டிக்கக் கூடாது. தொலைதுார பஸ்களை இயக்கும் ஊழியர்களுக்கு சட்டசபை தேர்தலில் தபால் ஓட்டுரிமை வழங்க வேண்டும்.
போக்குவரத்துக் கழகத்தை பாதுகாக்க முதல்வர் சிறப்பு நிதி வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சீறும் இயற்கை; சிதறும் மக்கள்! 3 மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்'
-
ஸ்டாலினை போல என் மகன் இல்லையே: ராமதாஸ் ஆதங்கம்
-
தி.மு.க., போக்குவரத்து சங்க தேர்தல் வழக்கு: துரைமுருகன் பஞ்ச்; சண்முகத்திற்கு அடி
-
காங்கிரசாகவே மாறும் தமிழக பா.ஜ.,: 12 துணை தலைவர்கள் நியமிக்க முடிவு
-
எடை இயந்திரம் - கைரேகை கருவி இணைப்பு அமல்படுத்த அவகாசம் அளிக்க வலியுறுத்தல்
-
அரசு டயாலிசிஸ் சிகிச்சையில் தனியார் பங்களிப்பு கூடாது மார்க்சிஸ்ட் மாநிலக்குழு கூட்ட தீர்மானம்
Advertisement
Advertisement