பணம் திருடியவர்கள் கைது
தாண்டிக்குடி: பெரும்பாறையை சேர்ந்தவர் மணிகண்டன் .அலைபேசி வாங்குவதற்காக ரூ. 30 ஆயிரம் எடுத்துக் கொண்டு நண்பர்களுடன் வத்தலக்குண்டு சென்றுள்ளார்.
இதன்பின் நண்பர்களுடன் மது குடித்துள்ளார். ரூ. 15 ஆயிரம் மாயமானது. தாண்டிக்குடி போலீசில் புகார் அளித்த நிலையில் பெரும்பாறையைச் சேர்ந்த ராஜபாண்டி 27, மணிமுத்து 27, அஜித்குமார் 25, திருடியது தெரிய வந்தது. ராஜபாண்டி, மணி முத்துவை போலீசார் கைது செய்தனர். அஜித்குமாரை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சீறும் இயற்கை; சிதறும் மக்கள்! 3 மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்'
-
ஸ்டாலினை போல என் மகன் இல்லையே: ராமதாஸ் ஆதங்கம்
-
தி.மு.க., போக்குவரத்து சங்க தேர்தல் வழக்கு: துரைமுருகன் பஞ்ச்; சண்முகத்திற்கு அடி
-
காங்கிரசாகவே மாறும் தமிழக பா.ஜ.,: 12 துணை தலைவர்கள் நியமிக்க முடிவு
-
எடை இயந்திரம் - கைரேகை கருவி இணைப்பு அமல்படுத்த அவகாசம் அளிக்க வலியுறுத்தல்
-
அரசு டயாலிசிஸ் சிகிச்சையில் தனியார் பங்களிப்பு கூடாது மார்க்சிஸ்ட் மாநிலக்குழு கூட்ட தீர்மானம்
Advertisement
Advertisement